Posts

Showing posts from September, 2021

நீ வந்தாய்..

Image
கண்ணீராய்  நான் இருந்தேன் உன் காதல் கொண்டு நீ வந்தாய்.. -பின் தன் துயரம்  தான் மறந்து என் தாயாக  நீ நின்றாய். பெண் பலர்  சூழ்ந்து வந்து தன் அன்பை  தான் உரைக்க என்னவனாய்  நிலைகொண்டு தன் பெயரை  வென்று வந்தாய் -பெண்ணவளின்  புகழ் கருதி தன் நினைவை  காத்து வந்தாய் அன்று தோள் சாய  தோள் தந்து துணையானாய்  என் பக்கத்தில், இன்று உயிருக்கு  உயிர் தந்து உயர்ந்தோனாய்  என் உள்ளத்தில்.